People are asking

img

பேராவூரணி அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரம் அருகே வியாழக்கிழமை காலை 7 மணி வாக்கில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.