தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரம் அருகே வியாழக்கிழமை காலை 7 மணி வாக்கில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே முடச்சிக்காடு கலைஞர் நகர் சமத்துவபுரம் அருகே வியாழக்கிழமை காலை 7 மணி வாக்கில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர்.